Skip to main content

சத்யா பாகம் -5

என்னை உட்காரவைத்து அவள் மேக்கப் கிட்டை ஓபன் செய்தால். ஒருவிதமான அமைதியுடன் கண்களை மூடி கடவுளை கும்பிட்டு அரும்பிப்போமா என்று என்னிடம் கேட்டால். நானும் தலை அசைத்தேன். அவள் என் கண்களை முதலில் ஆரம்பித்தாள், மைகள் போட்டு விட்டு, என் புருவத்திற்கு மை போட்டு விட்டால், பிறகு எனது முகத்திற்கு தேவையான அனைத்தும் அப்ளை பண்ணி என்னை டிரஸ் மாற்றிக்கொள்ளும் படி என்னை எழுப்பினால். அவள் முதலில் போட்டிருக்கும் உடைகளை அவுழுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்ல நான் எனது ஸ்கிர்ட் மற்றும் t. ஷர்ட் ஐ கழட்டினேன். என்னை பார்த்து அனைத்தையும் கழட்டுங்கள் என்று எனது உள்ளாடையயும் கழட்ட சொன்னால். நான் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து, அவள் நான் உபகளுக்கு வேற உள்ளாடைகள் வைத்திருக்கிறேன் என்று கூறி அவள் நேற்று வாங்கி வந்த கவரில் இருந்து ஒரு செட் கருப்பு நிற பிராவும், பேன்ட்டி யும் எடுத்து காட்டி, இதை போட்டுக்கோங்க அதை கழடுங்க என்று மறுபடியும் கூறினால். நான் இதெல்லாம் எதுக்கு வாங்குன, மேக்கப் மட்டும் தான பழகுற என அவளிடம் கேட்டதற்கு. அவள் பெண்களுக்கு தலை முதல் பாதம் வரை அணைத்தும் முக்கியம் ஒரு அவசௌகர்யம் என்றாலும் முகத்தில் தோன்றிவிடும், அதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவளே எனது உள்ளாடைகளை கழட்ட அருகில் வந்தால். நான் உடனே சரி நானே மாற்றி கொள்கிறேன் என்று, கழற்றுவதற்கு முன் அவளிடம் திரும்ப சொல்லி கேட்டேன், அவளோ நமக்குள் ஒன்றும் மறைத்தல் இல்லை இப்போ என்ன புதுசா வெட்க படுறீங்கனு கிண்டல் செய்தால். நான் இல்லை என் உடம்பில் இருந்த முபிகளை எடுத்த பிறகு எனக்கே ஒரு மாரி இருந்துச்சு அதனால தான் கேட்குறேன் என்று அவளிடம் கூறினேன். அவளும் அதற்காக தான் நானும் பார்க்க விரும்புகிறேன் என்று சொல்லி டைம் ஆகுது சீக்கிரம் மாத்துங்க என அன்போடு அதட்டினால். நானும் வழி இல்லாமல் அனைத்தையும் கலைத்து முதலில் அவள் கொடுத்த கருப்பு பேன்ட்டி யை போட்டு கொண்டேன். அவள் அருகில் வந்து உங்கள் உடல் இப்போ ரொம்ப மென்மையாக இருக்கிறது என்று தடவி பார்த்தால். பிறகு அவள் கையில் இருந்த ப்ராவை என்னை திரும்ப சொல்லி என் கைகளில் மாட்டி பின் புறம் கொக்கிகளை போட்டுவிட்டு திருமப சொல்லி என்னை மேலும் கீழுமாக பார்த்து வெட்கப்பட்டு சிரித்தாள். நானும் அவள் முகத்தை பார்க்க முபியாமல் வெட்கத்தில் நின்று கொண்டிருந்தேன் பார்த்த அவள் எல்லா பெண்களுக்கே வர முதல் வெட்கம் அவளது அம்மா முன் முதல் ப்ரா அணியும் போது இருக்கும், எனக்கும் அதே நியாபகம் என் அம்மா முன் நின்ற நாள் எனக்கு நியாபகம் வருகிறது என்று சொல்லி என்னை பார்த்து அதே போல இன்று இந்த புது பெண்ணிற்கும் வேடக்கம் வருவதை பார்க்க எனக்கே ஓரமாதிரி தோன்றுகிறது என்று கூறி, என் முகத்தை சற்று தூக்கி போக போக பழகி விடும் என்று சொல்லி சிம்மிஸ் எடுத்து கொடுத்து உங்கள் பனியன் போடுவதை போல் போட்டு கொள்ளுங்கள் கொடுத்து அவள் லெகின்ஸ் எடுத்து பிரிக்க தொடங்கினாள். நானும் அதை போட்டுகொண்டு அவளிடம் இது நீ போடுற ப்ரா மாதிரி இல்லையே என்று கேட்க, அவள் ஆமாம் இது மார்பகங்கள் சிரியாதக இருப்பவர்களுக்கென்று உருவாக்கப்பட்டவை, பாடெட் ப்ரா என்று சொல்வோம் என்று விளக்கம் கொடுத்தால். பிறகு அவளிடம் இருந்து லெக்கிங்ஸ்சை வாங்கி போட்டுகொண்டேன். அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டே, ரொம்ப கவர்ச்சியா இருக்கீங்க, என்னை இப்படி பார்க்கும் போதெல்லாம் என்னவெல்லாம் செய்வீர்கள் நான் இப்போ செய்யவா என்று எனது இடுப்பில் கிள்ளினால். நான் அவள் கைகளை பிடித்து கொண்டு வேண்டாம் ரேவதி ரொம்ப கூச்சமா இருக்கு அந்த டாப் கொடு போட்டுக்குறேன் என்று கேட்டேன். அதுக்குள்ள என்ன அவசரம் திரும்புங்க என்று சொல்லி எனது பின்புறம் மற்றும் கால்களின் நீலம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தால். பார்த்துவிட்டு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்லி அந்த சிவப்பு நிற டாப்ஸ் என்னிடம் கொடுத்தால், அதை வாங்கி என் தலை வழியாக உள்ளே நுழைத்து எனது உடலில் மாட்டிக்கொண்டேன், என்னை திரும்ப சொல்லி பிபுரம் இருந்த கொக்கிகளை மாட்டிவிட்டால். உடைகளின் அளவு மிக சரியாக இருப்பதை பார்த்து ஆச்சர்யமா அவளிடம் எப்படி இவ்ளோ சரியா எடுத்த ரேவதி என்று அவளிடம் கேட்க அவளோ மிக சாதாரணமாக உங்கள் உடலில் உள்ள மச்சம் முதற்கொண்டு அளவு தெரியும் எனக்கு, ஏனென்றால் நான் உங்களுடன் ஆறு வருடம் குடும்பம் நடத்தி இருக்கிறேன், ஒரு குழந்தைகு அம்மாவா இருக்கேன் என்று எனது வயய் அடைத்தால். இருந்தாலும் எனது ஆசிரியை ஒரு சில அறிவுரை கூறினார் அதன் படி நாங்கள் இருவரும் கடைக்கு சென்று எடுத்து வந்தோம் என்று கூறினால். அவரும் வந்தாரா என கேட்டதற்கு, ஆமாம் என்றால். அப்படி என்ன அறிவுரை கூறினார் என்று கேட்டதற்கு ஆண்கள் போடும் அளவை விட சற்று கூடுதலாக நம்ம எடுக்க வேண்டும் என்று கூறினார், அதான் எடுத்தேன் இப்போ சரியா போச்சு என்றால். பிறகு என்னை உட்காரவைத்து இனிமேல் தான் நாம் அன்றாடம் பெண்களின் தேவைகளை செய்ய போகிறோம் என்று கூறி எனது கைகளில் சிவப்பு நிற நைல் பாலிஷ் கொடுத்து உங்கள் கைகள் கால்களில் போடுங்கள் நான் சிரிது வெளிய போய்ட்டு வந்துடுறேன் என்று அவளது ஹபாக் எடுத்து கிளம்பினால், எங்க போற என்றாதற்கு உங்களுக்கு ஹேர் பின் வாங்க மறந்துட்டேன் ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்று சொல்லி புறப்பட்டால். நானும் சற்று தயக்கத்தோடு பாட்டிளை ஓபன் செய்து முதலில் எனது கால்களுக்கு வைக்க ஆரம்பித்து பிறகு எனது கைகளில் வைத்து முடிக்கும் போது அவளும் வீடு வந்தால். என் கைகளையும் கால்களையும் பார்த்து பரவா இல்லை, சரியாகத்தான் போட்ருக்கீங்க ஆனால் கொஞ்சம் சைடுல பட்ருக்கு அதுவும் போக போக சரி ஆகிடும், எல்லாம் முடிச்சிட்டு ரிமூவர் வச்சு எடுத்துக்கலாம் என்று சொல்லி எனது கைகளில் வளையல் எடுத்து போட்டு விட்டால். இரு கைகளிலும் ஐந்து என்ற கணக்கில் போட்டு விட்டால். பிறகு ஒரு கவர் ஓபன் பண்ணி மீடியமான ஒரிஜினல் முடி கொண்ட விக் எடுத்து என் முகத்திற்கு முன்னாள் அட்டினால், சிரித்து கொண்டே தலையில் மாட்டி விட்ரலாமா, மாட்டினா ஓரளவு பெண்ணா மாறிடுவீங்க என்று சொல்லி என் தலையில் மாட்டிவிட்டு அவள் வாங்கிவந்த பின்களை முன், பின் என எல்லா இடங்களிலும் போட்டு விட்டால்.பிறகு என்னை கண்ணாடி முன் நிற்க வைத்து எப்படி இருக்கிறது என்று கேட்டால், நான் என்ன சொல்வதரியாமல் நின்று கொண்டிருந்தேன், சரி உனது பெண்மை இன்னும் மெருகேற்றுவோம் என்று சொல்லி உட்கார வைத்து,, ஒரு பெட்டியை திறந்து அதில் இருந்து சில மெல்லிய செயின் மாற்றும் தொடுகளை எடுத்தால். என்னிடம் காதில் ஓட்டை இல்லாததால நான் எங்க பார்லர்ல இருந்து சுகிறீவ் டைப் தோடு எடுத்து வந்திருகிறேன், இது கொஞ்சம் வலிகள் ஏற்படுத்தும் சற்று பொறுத்து கொள்ளுங்கள் என்ரு கூறி எனது கத்துகளில் மாட்டிவிட்டால். பிறகு கழுத்தில் செயின் போட்டு விட்டு, என் தலையில் அவள் வாங்கி வந்த பூக்களை என் தலையில் வைத்து விட்டால். என்னை அருகில் இருந்த நாற்காலியில் உட்கார வைத்து அவள் கால்களில் போட்டிருந்த கொலுசுகளை கழட்டி எனது கால்களில் போட முயன்றால். நான் இது எதற்கு நீ போட்டுக்கோ என்றதற்கு அவள் நீங்கள் போட்டுக்கோங்க நாம் இன்னொரு செட் வாங்கிக்கலாம் என்று சொல்லி எனது கால்களில் போடுவிட்டால். எல்லாம் முடிந்தது இப்போ வாங்க முழுவதும் உங்களை பாருங்க, பார்த்துட்டு என் வேலைகளை பற்றி கருத்து சொல்லுங்க என்று என்னை கண்ணாடியின் முன் நிற்க வைத்தால்.

Comments

  1. Great Great
    Unga big fan
    (Anjali stories la comment pannathu naan than)
    Vinu akila stories from rajibalan my favourite but athu complete pannalaye why,
    Romba super writing athu athoda next part ku romba aarvama wait pannen

    ReplyDelete
  2. Will continue, you tell me what you like from that story. I will start from their.

    ReplyDelete
    Replies
    1. Dressing scenes romba alaga irukkum
      Mostly ellam favourite than
      Romba wait pannen school la enna nadakka poguthu nu
      But it missed

      Delete
    2. Hi can you plz help me to get that stories, will post it here and continue.

      Delete
  3. Due to some personal commitment i couldn't completed i have many stories in my mind if you alll like it plz comment here. I need some kind of encouragement

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சத்யா பாகம் - 1

 அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1  எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன்.  வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...
 Hi to all, If you guy's are having any suggestions or feedback let me know. I believe that no one like the story,  If yes let me know I will close this page permanently. Thank you all in advance . 

சத்யா பாகம் -31

 நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு...