நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு...
நான் காயத்ரியை பார்த்து இல்லமா வீட்டுக்குலாம் வேண்டாம் ப்ளீஸ், என்று சொல்ல அங்கிள் என்ன ஆச்சு வந்து அம்மா, அக்காலாம் இருகாங்க போய்ட்டு வரலாம், என்று கூப்பிட நான் வேண்டாம் என்று சிணுங்கினேன். அதை கேட்ட காயத்ரி போய்ட்டு வா சத்யா, அவ பாசமா கூப்பிடுறா போய்ட்டு வாங்க, இப்போ தான் பாசமலர்கள் போல் கொஞ்சுனீங்க அதுக்குள்ள ஏன் அவள் ஆசைக்கு மறுப்பு சொல்லறீங்க என்று கிண்டலடித்தால். நான் அவளை பார்த்து சும்மா இருடி இப்போ வேண்டாம் வேறொரு நாள் பாத்துக்கலாம் என்று சொல்லி, காயத்ரியை பார்த்து நீயும் யார்கிட்டயும் சொல்ல கூடாது ப்ளீஸ் என்று அவளிடம் கெஞ்சினேன். அவள் என்ன அங்கிள் இப்டி பண்றீங்க நீங்க எங்கள் வீட்டுக்கு வரலைன்னா நான் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று கோவித்து மேலே எழுந்தால். அதிர்ச்சியில் அவள் கை பிடித்து உட்காரு எதுக்கு கோவ படுற, இப்போ வேண்டாம் நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ, அங்கிள்க்கு இன்னும் பயமா இருக்கு, அதான் சொல்றேன் புரிஞ்சுக்கோ, இப்போ தான என்ன உன் அக்கா என்று சொன்ன, உன் அக்கா கேட்குறேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோடி தங்கம் என்று சொல்ல அவள் சரி என்று சொன்னவுடன் எனக்கு நிம்மதியா இருந்த...