Skip to main content

Posts

சத்யா பாகம் -31

 நேத்து புடவை கட்டியிருந்தேன் என்று சொல்லி அவளிடம் அந்த சாறி எடுத்து காட்டினேன். அவள் அதை பார்த்து அங்கிள் புடவை நல்லா இருக்கு எப்போ எடுத்தது, ஏதும் போட்டோ இருக்கா நீங்க புடவை கட்டியிறுக்க மாதிரி என்று கேட்க, நானும் இருக்கு என்று சொல்லி என் போனை எடுத்து நேற்று எடுத்த போட்டோகளை எடுத்து காட்டினேன். பார்த்த அவள் அதை பார்த்து ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்லி சிடித்தால். நானும் நன்றி தெரிவித்து அவளை முதலில் டாப்பை போட்டுக்கோ என்று அவளிடம் எடுத்து கொடுத்துவிட்டு நானும் என்னோட டாப்பை போட்டுக்கொண்டு இருவரும் வெளியே வந்தோம். சிறிது நேரம் பேசிவிட்டு அவள் வீட்டிற்கு சென்றால். நானும் என் வேலைகளை துடங்க என் மாணவியிடம் சொல்லி போகும் முன், என்னிடம் சாயங்காலம் வெளியே போகணும் முடிச்சிட்டு சொல்லுங்க, நானும் ரெடி ஆகுறேன் என்று சொல்ல, நான் அவளை பார்த்து வெளியே போணுமா? எங்க? என்று கேள்விகளை அடுக்கினேன் பதட்டமாக. அவள் என்னை பார்த்து எதுக்கு இப்போ இவ்ளோ பதட்ட படுறீங்க? முன்னாடியே முடிவு பண்ணது தானே, அடுத்த வரதுக்குள்ள தாலி பிரிச்சு கோக்கணும் நியாபகம் இருக்கா உங்களுக்கு? அதுக்கு ட்ரெஸ் அப்புறம் உங்களுக்கு...
Recent posts

சத்யா பாகம் -30

 நான் காயத்ரியை பார்த்து இல்லமா வீட்டுக்குலாம் வேண்டாம் ப்ளீஸ், என்று சொல்ல அங்கிள் என்ன ஆச்சு வந்து அம்மா, அக்காலாம் இருகாங்க போய்ட்டு வரலாம், என்று கூப்பிட நான் வேண்டாம் என்று சிணுங்கினேன். அதை கேட்ட காயத்ரி போய்ட்டு வா சத்யா, அவ பாசமா கூப்பிடுறா போய்ட்டு வாங்க, இப்போ தான் பாசமலர்கள் போல் கொஞ்சுனீங்க அதுக்குள்ள ஏன் அவள் ஆசைக்கு மறுப்பு சொல்லறீங்க என்று கிண்டலடித்தால். நான் அவளை பார்த்து சும்மா இருடி இப்போ வேண்டாம் வேறொரு நாள் பாத்துக்கலாம் என்று சொல்லி, காயத்ரியை பார்த்து நீயும் யார்கிட்டயும் சொல்ல கூடாது ப்ளீஸ் என்று அவளிடம் கெஞ்சினேன். அவள் என்ன அங்கிள் இப்டி பண்றீங்க நீங்க எங்கள் வீட்டுக்கு வரலைன்னா நான் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன் என்று கோவித்து மேலே எழுந்தால். அதிர்ச்சியில் அவள் கை பிடித்து உட்காரு எதுக்கு கோவ படுற, இப்போ வேண்டாம் நான் சொல்லறதை புரிஞ்சுக்கோ, அங்கிள்க்கு இன்னும் பயமா இருக்கு, அதான் சொல்றேன் புரிஞ்சுக்கோ, இப்போ தான என்ன உன் அக்கா என்று சொன்ன, உன் அக்கா கேட்குறேன் தயவு செஞ்சு புரிஞ்சுக்கோடி தங்கம் என்று சொல்ல அவள் சரி என்று சொன்னவுடன் எனக்கு நிம்மதியா இருந்த...

சத்யா பாகம் -29

 நீ சொல்றது சரி சஞ்சனா ஆனால் நேற்று வெளிய போனது கொஞ்சம் டயடா இருந்துச்சு அதனால் இப்போ சுடிதார் போட்டுக்கிட்டால் நல்லா இருக்கும் என்று நினைத்து போட்டுக்கிட்டேன் என்று சொல்ல, சரிகா புரியுது ஆனால் நீங்க எந்த அளவுக்கு புடவை காற்றிங்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு பழகிடும் அதுக்கு அப்புறம் நேத்து இருந்த மாதிரி உங்க உடல் இருக்காது, என்று சொல்ல நானும் சரி என்று சொல்லி சிரித்தேன். பிறகு கார்த்திகா அக்கா என்னிடம் சரிடி நான் அப்புறம் கால் பண்றேன்என்று சொல்லி தூண்டிதார். பிறகு என் மாணவியிடம் சென்று நடந்ததை சொன்ன போது அவளும் சிரித்தாள், நான் தான் சொன்னனே என்று. பிறகு நான் அவளிடம் என் வேலை கொஞ்சம் ஆரம்பிக்கவா என்று கேட்க அவள் இருங்க, உங்க கைல வளையல், காதுல தோடு போடாம இருக்கீங்க என்று சொல்ல நானும் என் காதை தொட்டு பார்த்து ஆமா நைட் கழட்டி மறந்துட்டேன் போட என்று சொல்ல அவள் சரி இருங்க இந்த சுடிதார்கு நான் சின்ன ஸ்டட் தரேன் போட்டுக்கோங்க என்று சொல்லி என் கைகளில் குண்டு மணி போன்ற இரண்டு தோடுகளை கொடுத்து போட்டுக்கோங்க என்று கொடுத்தால். நானும் என் ரூமிற்கு சென்று இரவு கழட்டி வைத்திருந்த வளயல்களில் இருந்து...

சத்யா பாகம் 28

 குளித்து முடித்து என் மனைவியை அழைய்தபோது அவள் அருகில் வந்து என்ன என்று கேட்க என் ஈர பாவாடையோடு கதவை திறந்து அவளிடம் எனக்கு மாற்று பாவாடை எடுத்து தரியா? என்று கேட்க அவள் என்னை பார்த்து சிரித்து கொண்டே உண்மையாவே மஞ்சள் போட்டு குளிச்சிட்டிங்களா? என்று சொல்லி சிரித்து கொண்டே பரவா இல்லை சத்யா இன்னைக்கு ரொம்ப முகம் பல பலனு இருக்கு, ரொம்ப கச்சிதமா போட்ருக்கீங்க என்று சொல்லி, இருங்க எடுத்து வரேன்னு சொல்லி சிவப்பு நிற பாவாடை எடுத்து கொடுத்தால், நானும் அதை வாங்கி கொண்டு என் ஈர பாவாடையை கழட்டி அலசி தொங்கவிட்டு மாற்று பாவாடையை என் மார்பு வரை கட்டிக்கொண்டு வெளியே செல்ல என் மனைவி பாவாடையோடு குளிக்க செல்ல ரெடியா நின்று கொண்டிருந்தாள். என்னை பாவாடையோட பார்த்த அவள் புது கணவன் செய்யும் குரும்பை போல என் அருகில் வந்து என்னை கட்டி பிடித்தால். நான் அவளை சற்று விலகி போய் குளிச்சிட்டு வா என்று சொல்லி பாத்ரூம் உள்ளே தள்ளிவிட்டேன். அவள் கதவை பூட்டமல் அவளது பாவாடையை கழட்டி இப்போ சொல்லுங்க வேண்டாமா இப்போ என்று கிண்டலா சிரிக்க, சீ போடி என்று சொல்லி கதவை சாற்றினேன். பிறகு என் அறையில் அடுக்கி வைத்திருந்த டிரஸ் ...

சத்யா பாகம் -27

 அவள் மேலே ஏறி சென்று என்னிடம் வாங்க யாரும் இல்லை என்று சொல்ல நானும் சரி என்று சொல்லி, சுசித்ராவை பத்திரமா போய்ட்டு கால் பண்ணுடி என்று சொல்ல அவளும் சரி அக்கா போய்ட்டு இன்னிக்கு இரவை நல்லா என்ஜாய் பண்ணுங்க என்று கிண்டலடித்தால். நானும் சரி என்று சொல்லி இறங்கு போது அந்த புறம் பசங்க யாரும் என்னை பார்த்துவிட கூடாது என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே இறங்கி என் புடவையின் முந்தானையை என் கையில் எடுத்து முகத்தை சிறிது மூடியவரே உள்ள சென்று படி ஏற ஆரம்பித்தேன், ஏறும் போது என் கால்கள் தடுக்கிக்கொண்டே இருந்தது பதட்டத்தில். ஒருவழியாக மேலே எரியவுடன் என் மனைவி வெளியே நில்லுங்க நான் வருகிறேன் என்று சொல்லி உள்ள சென்றால், எனக்கோ பயம், பதட்டம் ஏனென்றால் பிரியா அக்காவின் வீட்டின் லைட் எரிந்து கொண்டே இருக்கிறது, அவள் ஆராத்தி கரைத்து எடுத்து வந்தால், இது எதுக்குடி என்று கேட்க, என் கணவர் இப்போ தாலி கட்டிக்கொண்டு என் மனைவியாக வரும் போது இதெல்லாம் கண்டிப்பா வேணும், அது மட்டும் இல்லை சஞ்சனா சுசித்ரா உங்களை பற்றித்தான் பேசிக்கொண்டே இருந்தார்கள், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, உங்க புடவை நல்லா இருக்கு, உங்கள் உடல் க...

சத்யா பாகம் -27

 தேங்க்ஸ் சொன்ன எனக்கு அவள் உதடுகளை அசைத்து முத்தம் கொடுப்பதைப்போல் கட்டினால், நான் வெட்கத்தில் தலைகுனிந்தேன். பிறகு எல்லோரும் சாப்பிட்டு வெளியேறி காரில் ஏறி வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். போகும் வழியில் கார்த்திகா அக்கா என்னிடம், சத்யா இனி நீயும் ஒரு குடும்ப பெண் என்று உணர்ந்து செயல் படவேண்டும், எதற்கும் தயக்கம் இல்லாமல் நீ இனி உன் வீட்டில் ஒரு பெண்ணை போல் அந்த கோவில் அம்மா சொன்னதை போல் இருக்கனும், இந்த விஷயத்தில் விளட்டாக எடுத்து கொள்ள கூடாது, உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் எனக்கு போன் பண்ணு,நாம இரண்டு பேரும் நல்ல குடும்ப பெண்கள் என்று நம் கணவர்களுக்கு நம்பிக்கை தரணும், அதனால இதுவரை உன் மனைவி செய்த வேளைகளில் நீயும் பகிர்ந்து செய்யணும் என்று எனக்கு ஒரு சில விஷயங்களை சொல்லி பழக சொன்னார். நானும் சரி அக்கா எல்லாம் புரிகிறது, நீங்க முழு நேர பென்னாகதான் இருக்க போறீங்களா? எப்படி வெளி உலகை பார்க்க போகிறோம் என்று தான் குழப்பமா இருக்கு என்று சொல்ல, அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லடி என்ன நடந்தாலும் நம்ம ரெண்டுபேரும் சமாளிச்சு தான் ஆகணும் என்று சொல்லி எனக்கு நம்பிக்கை கொடுத்தார். பேசிக்கொண்டே வ...

சத்யா பாகம் -26

 நாங்கள் இருவரும் பேசிட்டு திரும்பும் போது இப்போ ஓகேவா சத்யா? இவுங்க சொல்லறது எல்லாம் உண்மை, அப்படியே நடக்கும் அதனால ஒன்னும் குழபிகாத்தாடி எல்லாமே நல்லதுக்குதான் என்று என் கைகளை பிடித்து வெளியே அழைத்து வந்தபோது எங்களிடம் என்ன சொன்னாங்க உங்க ரெண்டு பேர்கிட்டயும்? என்று சஞ்சனா கேட்க ஒன்றும் இல்லை வெளிய சொல்ல கூடாது என்று சொல்லி கார்த்திகா அக்கா சமாளித்தார். பிறகு அணைத்து பொருட்களையும் எடுத்து வைத்து நாங்கள் அனைவரும் வேலை சென்று எடுத்த ரூமிற்கு பில் கட்டிவிட்டு நாங்கள் கிளம்புவோம் என்று முடிவு செய்தோம். அதற்கு சுசித்ரா மணி ஆறு ஆகி விட்டது வாங்க எல்லாரும் டீ சாப்பிட்டு கிளம்புவோம் போகும் வழியில் இரவு உணவை பார்த்துக்கொள்வோம் என்று சொல்ல, நாங்கள் அனைவரும் சரி என்று சொல்லி அருகில் இருந்த கடைக்கு சென்று அனைவரும் டீ சொல்லி குடித்து கொண்டிருக்கும் நிலையில் நான் என் மனைவி கோவமா இருப்பதால் அவள் அருகில் சென்று அவளிடம் மன்னிப்பு கேட்டேன், அவள் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து நாகர்ந்தால். அவல் செய்தது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுத்தது, என் கண்கள் கலங்கி நின்றதை கவனித்த கார்த்திகா அக்கா என் அருகி...