Skip to main content

Posts

Showing posts from August, 2024

சத்யா பாகம் -5

என்னை உட்காரவைத்து அவள் மேக்கப் கிட்டை ஓபன் செய்தால். ஒருவிதமான அமைதியுடன் கண்களை மூடி கடவுளை கும்பிட்டு அரும்பிப்போமா என்று என்னிடம் கேட்டால். நானும் தலை அசைத்தேன். அவள் என் கண்களை முதலில் ஆரம்பித்தாள், மைகள் போட்டு விட்டு, என் புருவத்திற்கு மை போட்டு விட்டால், பிறகு எனது முகத்திற்கு தேவையான அனைத்தும் அப்ளை பண்ணி என்னை டிரஸ் மாற்றிக்கொள்ளும் படி என்னை எழுப்பினால். அவள் முதலில் போட்டிருக்கும் உடைகளை அவுழுங்கள் நான் உங்களுக்கு உதவுகிறேன் என்று சொல்ல நான் எனது ஸ்கிர்ட் மற்றும் t. ஷர்ட் ஐ கழட்டினேன். என்னை பார்த்து அனைத்தையும் கழட்டுங்கள் என்று எனது உள்ளாடையயும் கழட்ட சொன்னால். நான் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து, அவள் நான் உபகளுக்கு வேற உள்ளாடைகள் வைத்திருக்கிறேன் என்று கூறி அவள் நேற்று வாங்கி வந்த கவரில் இருந்து ஒரு செட் கருப்பு நிற பிராவும், பேன்ட்டி யும் எடுத்து காட்டி, இதை போட்டுக்கோங்க அதை கழடுங்க என்று மறுபடியும் கூறினால். நான் இதெல்லாம் எதுக்கு வாங்குன, மேக்கப் மட்டும் தான பழகுற என அவளிடம் கேட்டதற்கு. அவள் பெண்களுக்கு தலை முதல் பாதம் வரை அணைத்தும் முக்கியம் ஒரு அவசௌகர்யம் என்றாலும...

General

 Hi all my readers, i am writing in tamil, hope you all enjoying it. But i am getting many request from other's to write in English also. I am facing difficulty to do both. If you all guys are comfortable to Read in English i will switch into it. Plz let me know your suggestion.  வணக்கம் என் வாசகர்கள் அனைவருக்கும், நான் தமிழில் எழுதுகிறேன், நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் ஆங்கிலத்திலும் எழுத வேண்டும் என்று பிறரிடமிருந்து எனக்கு பல கோரிக்கைகள் வருகின்றன. இரண்டையும் செய்ய சிரமப்படுகிறேன். நீங்கள் அனைவரும் ஆங்கிலத்தில் படிக்க வசதியாக இருந்தால் நான் அதற்கு மாறுகிறேன். தயவுசெய்து உங்கள் ஆலோசனையை எனக்குத் தெரியப்படுத்துங்கள். Thanks and regards  Vinu 

சத்யா பாகம் -4

நானும் வெகு நாட்களுக்கு பிறகு எனது மீசை மற்றும் தாடியை எடுத்து விட்டு என் மனைவியை அழைத்தேன். அவள் எனது மகனை பள்ளிக்கு அனுப்ப ரெடி பண்ணிட்டு இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என குரல் கொடுத்தால். நானும் முகங்களை கழுவி கொண்டு எனது கட்டிலில் உட்கார்ந்திருந்தேன் எனது முகங்களை பார்க்க எனக்கு ஒரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்தியது. வேலைக்கு செல்லும் போதும் மற்றவர்களை பார்க்கும் போதும் என்ன சொல்வது என்று என் மனது கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தது. நானும் என் அலுவலகத்திற்கு இன்று என்னால் வர முடியாது ஏதேனும் என்னை அழைக்கும்படி சொல்லிவிட்டு போனை ஓரம் வைத்தேன். ரேவதி உள்ள வந்து என் முகத்தை பார்த்து புன்னகைத்து எவ்ளோ நாள் ஆச்சு உங்களை இப்படி பார்த்து, கடைசியாக நீங்கள் எப்போ உங்கள் தாடி,. மீசை எடுத்தீங்க நியாபகம் இருக்கிறதா என்று கேட்டால், நானும் இருக்கிறது மகன் பிறந்து மூன்று வயதில் அவனை முத்தம் கொடுக்கும் போதும் கொஞ்சும் போதும் குற்றுகிறது என்று அழுதான் என்று ஒரு ஆறு மாதம் இப்படி இருந்தேன் என்று சொல்ல அவளும் சிரித்து இப்படியே இருக்கலாம் மிகவும் இளமையாக இருக்குறீர்கள் என்று என் முகத்தை அவளது கைகளை கொண்...

சத்யா பாகம் -3

 எனக்கு ஒன்றும் புரியாமல் அவளை சமாதான படுத்தி அழாம சொல்லு ரேவதி என்று அவளிடம் கேட்டதற்கு அவள் சொன்ன பதில் என்னை சற்று வியாபாடைய வைத்தது. எனக்கு கோவம் வந்தாலும் அவளின் நிலைமை பார்த்து அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால் அவளோ என்னிடம் கெஞ்சிகொண்டே இருந்தால் நானும் அவளுடைய வார்த்தைகளை மாற்ற முயற்சி செய்தேன் அவளோ சிவந்த கண்களோடு என் கைகளை பிடித்து பேசிக்கொண்டே இருந்தால். எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் என்ன செய்ய வேண்டும் என்று அவளை கேட்டேன். அவள் நான் உங்களுக்கு மேக்கப் போட்டு அழகரிக்க வேண்டும் வேறு யாரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை, எனது ஆசிரியை கொடுத்த ஒரே வழி இது தான். எனக்கு உதவி செய்யுங்கள் என கூறினால். நான் சற்று யோசிச்சு, உங்க ஆசிரியை கூட பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லி எனது போனை எடுத்து வெளிய சென்று போன் செய்து பேச தொடங்கினேன், அவளும் எனக்கு வேற வழி இல்ல அதனால தான் உங்க மனைவிக்கு இந்த ஐடியா கொடுத்தேன் என்றால். பிறகு அவளும் இதை அவரது கணவனக்கு செய்ததாகவும் எல்லா மேக்கப் ஆர்ட்டிஸ்டும் இதை ஒருமுறை செய்திருப்பார்கள் என்றும் சொல்லி, எனது நம்பெற்க்கு போட்டோ அனுப்பிருக்கேன...

சத்யா பாகம் -2

 நானும் வேளைக்கு சென்று எனது வேளாகளை தொடங்கினேன், எனது வழக்கத்தை விட இன்று சற்று தாமதம் ஆகலாம் என்று நினைத்து எனது மனைவிக்கு போன் செய்தேன் தெரிவிப்பதற்கு. அவள் போன் எடுக்கவில்லை, இரண்டு மூன்று முறை செய்தும் அவள் போன் எடுக்காததால் எனக்கு பயம் வந்து, பக்கத்து வீட்டு அக்கா பிரியாவிற்கு போன் செய்தேன். அவர்கள் எடுத்து எனது மனைவி மதியத்திலிருந்து அழத்துக்கொண்டே இருக்கிறாள் கேட்டாலும் பதில் சொல்லவில்லை. நான் எவ்வளவு முயற்சித்தும் அவள் பேசவில்லை என்று சொல்ல, என் மனதிற்கு படப்பாக வேர்த்து கொட்டியது, எனது மகனை பற்றி கேட்டதற்கு அவன் எங்களோடு தான் இருக்கிறான் இளையமகள் இலக்கியவோடு விளையாடுகிறான் என்று கூறினார்கள். நான் அடுத்த நொடியே எனது விளையாடகளிடம் சொல்லிவிட்டு வீட்டுக்கு விரைந்தேன். உள்ளெ சென்று பார்த்த போது ரேவதி அழுத்துக்கொண்டே படுக்கையில் படுத்திருந்தால். அவளை எழுப்பி உட்காரவைத்து என்ன ஆச்சு, எகற்காக இப்படி செய்கிறாய் என்று கோவத்தோடு அவளை கேட்க மறுபடியும் அழ தொடங்கினால். நான் சற்று சுதாரித்து அவளை அணைத்து கொண்டு சொல்லு ரேவதி என்ன ஆச்சு, எனக்கு போன் செய்திருக்கலாமே என்று அவளை கேட்க பதில் ...

சத்யா பாகம் - 1

 அனைவருகும் வணக்கம், எனது முதல் கதை இது. உங்கள் அனைவருக்கும் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொது கதைக்கு செல்வோம். சத்யா பாகம் 1  எனது பெயர் சத்தியபிரகாஷ், எனக்கு வயது 31, திருமணம் ஆகி ஒரு 5 வயது மகன் இருக்கிறான். அவன் தற்போது ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான். எனது மனைவி பெயர் ரேவதி வயது 29.நான் சென்னையில் ecr ல வாடகைக்கு வசித்து கொண்டு, ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணி புரிகிறேன். எனது மனைவி ரொம்ப நாள் என்னிடம் சண்டையிட்டு சென்னையில் தனி வீடு ஒன்றை பார்க்க சொல்லி ஒரு வருடம் முன் வந்து சேர்ந்தால். எங்களது வாழ்வும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. என மனைவிக்கு வீட்டில் இருக்க மனதுக்கு பாரமாக இருக்கிறது நானும் ஏதேனும் வேலைக்கு செல்கிறேன் என்று என்னிடம் கேட்டு என்னை வெகு நாட்களாக என்னை துன்புறுத்த செய்தால். ஒரு நாள் வேல முடிந்து வீட்டிற்கு வந்த போது மறுபடியும் என்னிடம் அதை கேட்க, நான் கோவத்தில் அவளை அடித்து விட்டேன்.  வீட்டில் இருந்து பையன மட்டும் பார்த்தால் போதும் எனக்கு நல்ல சம்பளத்துடன் வேளை இருக்கிறது, அது போதும் நாம் சந்தோசமா இருக்கலாம் என்...